Videos

வேதியியலர் தேர்வு சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் TNPSC

வேதியியலர் தேர்வு சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் - TNPSC



தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் தேர்வு பதவிக்கான எழுத்துத்தேர்வு மார்ச் 19ம் தேதி அன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த எழுத்துத்தேர்வு நிர்வாக காரணங்களால் சென்னை மையத்தில் மட்டும்  மேற்குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என TNPSC தேர்வு கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.