6th Standard Tamil Seiyul கடவுள் வாழ்த்து TNPSC - TNTET | Online Study
6th Standard Tamil Seiyul கடவுள் வாழ்த்து TNPSC, TNTET, 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், கடவுள் வாழ்த்து வினா விடைகள், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
கடவுள் வாழ்த்து
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்எண்ணில் கலந்தே இருக்கின்றான் பண்ணில்கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்கலந்தான் கருணை கலந்து
-வள்ளலார்
- வள்ளலார் இயற்பெயர்: இராமலிங்கம் காலம் 05.10.1823 முதல் 30.01.1874 வரை.
- பிறந்த ஊர்: மருதூர் (கடலூர் மாவட்டம்). பெற்றோர் இராமையா பிள்ளை, சின்னம்மையார் (இராமலிங்கம் தம் பெற்றோருக்கு 5-வது மகனாகப் பிறந்தார் )
- சிறப்புப்பெயர்: திருவருட்பிரகாச வள்ளலார், புதுநெறி கண்ட புலவர், இறையருள் பெற்ற திருக்குழந்தை, ஓதாது உணர்ந்த பெருமான், சன்மார்க்கக் கவி
- வள்ளலாரின் சிறப்பு - சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞான சபை, சத்திய தருமசாலை இவற்றை வடலூரில் நிறுவியது.
- அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக ஏற்படுத்திய சங்கம் - சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
- பசித்துயர் போக்க மக்களுக்காக ஏற்படுத்தியவை-- அறச்சாலைகள்
- கல்வி கற்று ஞானம் பெற ஏற்படுத்தியது--சத்திய ஞான சபை
- வள்ளலார் பதிப்பித்த நூல்கள் ஒழிவிலொடுக்கம், சின்மய தீபிகை, தொண்ட மண்டல சதகம்
- உரைநடை நூல்கள்--ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
- எழுதிய செய்யுள் நூல்: திருவருட்பா (ஆறு திருமுறைகள்)
- திருவருட்பாவில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை-5818
- இவருடைய பாடல்களை தொகுத்தவர்.--தொழுவூர் வேலாயுத முதலியார்.