6th Tamil Seiyul நாலடியார்
TNPSC - TNTET | Online Study
6th Tamil Seiyul நாலடியார் TNPSC - TNTET | Online Study. 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
நாலடியார்
- பாண்டிய நாட்டு சமணமுனிவர்கள் இயற்றியது. நாலடியாரை தொகுத்தவர் பதுமனார்
- வேளாண்வேதம், குட்டித்திருக்குறள், நாலடி நானூறு - என்றும் வழங்கப்படும் நூல்
- நாலடியாரில் மொத்தம் 12 இயல்களும், 40 அதிகாரங்களும் உள்ளன.
- பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார்.
- கீழ்க்கணக்கில் திருக்குறளுக்கு அடுத்து புகழ் பெற்ற நூல் நாலடியார்.
"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதிநாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி',
'பழகு தமிழ் சொல்லருமை நால் இரண்டில்"
இதில் நால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும்.
- நாலடியாரை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
கல்வி கரையில்; கற்பவர் நாள்சில. பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
நாலடியார்
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு
-சமணமுனிவர்கள்