Videos

6th Tamil Seiyul Naladiyar TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul நாலடியார்

TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul நாலடியார் TNPSC - TNTET | Online Study. 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

நாலடியார்

  • பாண்டிய நாட்டு சமணமுனிவர்கள் இயற்றியது. நாலடியாரை தொகுத்தவர் பதுமனார்
  • வேளாண்வேதம், குட்டித்திருக்குறள், நாலடி நானூறு - என்றும் வழங்கப்படும் நூல்
  • நாலடியாரில் மொத்தம் 12 இயல்களும், 40 அதிகாரங்களும் உள்ளன.
  • பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார்.
  • கீழ்க்கணக்கில் திருக்குறளுக்கு அடுத்து புகழ் பெற்ற நூல் நாலடியார்.
"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி 
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி',

'பழகு தமிழ் சொல்லருமை நால் இரண்டில்"

இதில் நால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். 
  • நாலடியாரை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
பாடல் வரிகள்:

கல்வி கரையில்; கற்பவர் நாள்சில. பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

நாலடியார்
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு
-சமணமுனிவர்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.