6th Tamil Seiyul புறநானூறு
TNPSC - TNTET | Online Study
6th Tamil Seiyul புறநானூறு TNPSC - TNTET | Online Study. 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
புறநானூறு
- புறம் + நான்கு + நூறு = புறநானூறு புறப்பொருள் பற்றிய 400 பாடல்கள், காலம் கி.பி.2-ம் நூற்றாண்டு.
- வீரம், புகழ். கொடை வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறும் நூல் புறநானூறு.
- தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் புறநானூறு
- புறநானூற்றுக்குக் கடவுள் வாழ்த்துப்பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்; கடவுள் சிவன் ஒளவையார்
- சங்ககாலப் பெண் கவிஞர்களுள் மிகுதியான பாடல்களைப் பாடியவர் - ஔவையார்
- சங்கப்பாடல் பாடிய ஔவையாகும், ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் ஒருவர் அல்லர்
- அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஒளவையார்
- நீண்டநாள் வாழச் செய்யும் அமிழ்தத்தை ஒத்ததோர் அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது அதியமான் ஔவைக்கு ஈந்து மகிழ்ந்த செய்தியை புறநானூற்றால் அறியலாம்
நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ;அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ:எவ்வழி நல்லவர் ஆடவர்அவ்வழி நல்லை; வாழிய நிலனே.
-ஒளவையார்