Videos

6th Tamil Seiyul Thanippadal TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul  Thanippadal 

TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul தனிப்பாடல் TNPSC - TNTET | Online Study. 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

  • புலவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு தனிப்பாடல் திரட்டு
  • இத்தனிப்பாடல் திரட் 129) பாடல்களைக் கொண்டது. இதனைத் தொகுத்தவர் பெரிய தம்பி.
  • துன்பத்தையும் நகைச்சுவையோடு பாடுவதில் வல்லவர் இராமச்சந்திரகவிராயர்.
  • ஊர்: தொண்டை நாட்டு ராசநல்லூர்
  • இவர்: சதபங்கி, நவயங்கி எனப்படும் சித்தர்களிகள் பாடுவதில் வல்லவர்.
  • இவர் சகுந்தலை விலாசம், தாருகா விலாசம், இரங்கோன் சண்டை நாடகம், இரணிய வாசகப்பா. முதலிய நாடக சார்பான நூல்களை இயற்றியுள்ளார்.
இராமச்சந்திரக் கவிராயரின் பாடல்


கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித் தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் இரட்சித் தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் 
நோவத்தான் ஐயோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில்தான் பண்ணி னானே.
வணக்கம்வரும் சிலநேரம் குமர கண்ட 
வலிப்புவரும் சிலநேரம் வலியச் செய்யக் 
கணக்குவரும் சிலநேரம் வேட்டை நாய்போல் 
கடிக்கவரும் சிலநேரம் கயவர்க் கெல்லாம்
இணக்கவரும் படிதமிழைப் பாடிப் பாடி
எத்தனைநாள் திரிந்துதிரிந்து உழல்வேன் ஐயா!
குணக்கடலே அருட்கடலே அசுர ரான
குரைகடலை வென்றபரங் குன்று ளானே !

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.