6th Tamil Seiyul அந்தக் காலம் இந்தக்காலம்
TNPSC - TNTET | Online Study
6th Tamil Seiyul அந்தக் காலம் இந்தக்காலம் TNPSC - TNTET | Online Study. 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
அந்தக் காலம் இந்தக்காலம்
- ஆசிரியர் உடுமலை நாராயணகவி. இயற்பெயர் - நராயணசாமி.
- பிறப்பு 1899 செப்டம்பர் 25. கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை கூலைவாடி என்ற சிற்றூர்.
- பெற்றோர் கிருஷ்ணசுவாமி, முத்தம்மாள். ஆசிரியர் முத்துசுவாமி கவிராயர்.
- கலைமாமணி மற்றும் பகுத்தறிவுக் கவிராயர் பட்டம் பெற்றவர் உடுமலை நாராயணக் கவி..
- நாட்டுப்புறப் பாடல் மெட்டுக்களையும் சீர்திருத்தக் கருத்துக்களையும் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்.
- திருக்குறள் கருத்துக்களை மிகுதியாக பயன்படுத்தியவர். இறப்பு 23.05.1981
நெனச்சதை எல்லாம் எழுதி வச்சது அந்தக் காலம் - எதையும்
நேரில் பார்த்தே நிச்சயிப்பது
இந்தக் காலம் ஆமா... இந்தக் காலம்
-----உடுமலை நாராயணகவி