Videos

7th Tamil Seiyul சீவகசிந்தாமணி TNPSC - TNTET Online Study

7th Tamil Seiyul சீவகசிந்தாமணி

TNPSC - TNTET | Online Study

7th Tamil Seiyul சீவகசிந்தாமணி TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

சீவகசிந்தாமணி

  • சீவகசிந்தாமணியின் ஆசிரியர்: திருத்தக்கத்தேவர். காலம் கி.பி.9-ம் நூற்றாண்டு. 
  • இளமையில் துறவு பூண்டார். சோழர் அரச குலத்தில் பிறந்தவர்.
  • சமயம் : சமண சமயம். இவர் எழுதிய வேறுநூல் நரிவிருத்தம். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. 
  • பாட்டின் தலைவன் சீவகன் இவன் பெயரை இணைத்து சீவகசிந்தாமணி எனப் பெயர் வந்தது.
  • வரை -மாலை முழவு மத்தளம் :மதுகரம் - தேன் உண்ணும் வண்டு
உழவின் சிறப்பு

வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு
ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழுவின் ததும்பின் மதுகரம் பாடச்
சூழ்ந்து மாமயிலாடி நாடகம் துளக்குறுத் தனவே. 
– திருத்தக்கதேவ

பொன்மொழி

கொடுப்பது சிறிது என்று தயங்காதே.. பெறுபவருக்கு அது பெரிது. எடுப்பது சிறிது என்று திருடாதே.. இழந்தவருக்கு அது பெரிது..!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.